22 பேரில் அடையாள அட்டைகளை வைத்திருந்தவர் கைது!

முஸ்லிம் பெண்கள் 22 பேரின் அடையாள அட்டைகளை வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம் கற்பிட்டிய பள்ளிவாசல் துறையில் வைத்து கைது செய்யப்பட்டவர் 57 வயதுடைய நபர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்படுத்திய நிலையில் இவர் மத்தியகிழக்கு நாடுகளுக்கு பெண்களை வேலைக்கு அனுப்பி வைத்துள்ளமை தெரியவந்துள்ளது.

No comments