ரணில் அலுவலகம் முன் துப்பாக்கிச் சூடு
சிறிலங்காவின் பிரதமர் அலுவலகமான அலரிமாளிகைக்கு முன்பாக துப்பாக்கிச் சூட்டு சத்தம் கேட்டதாக, அங்கிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவித்தன.
இதன்போது அலரி மாளிகையின் பிரதம பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த விசேட பொலிஸ் விசேட அதிரடிப்படை பிரிவைச் சேர்ந்த உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.
எனினும், குறித்த பொலிஸ் விசேட அதிரடிப் பிரிவைச் சேர்ந்த உத்தியோகத்தர், தனக்கு வழங்கப்பட்டிருந்த துப்பாக்கியினால், தன்னைத்தானே சுட்டு, தன்னுயிரை மாய்த்துக்கொண்டதாகவும் பிறிதொரு தகவல் வெளியாகியுள்ளது.
இதன்போது அலரி மாளிகையின் பிரதம பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த விசேட பொலிஸ் விசேட அதிரடிப்படை பிரிவைச் சேர்ந்த உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.
எனினும், குறித்த பொலிஸ் விசேட அதிரடிப் பிரிவைச் சேர்ந்த உத்தியோகத்தர், தனக்கு வழங்கப்பட்டிருந்த துப்பாக்கியினால், தன்னைத்தானே சுட்டு, தன்னுயிரை மாய்த்துக்கொண்டதாகவும் பிறிதொரு தகவல் வெளியாகியுள்ளது.
Post a Comment