யாழில் நல்லூர் உள்ளிட்ட ஆலயங்கள் தேவாலயங்களுக்கு பாதுகாப்பு




நாட்டில் இன்று இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலை அடுத்து யாழ்.நல்லூர் ஆலயத்திற்கும் காவற்துறைப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. 

தற்போது நல்லூர் ஆலய வெளி வீதியில் காவற்துறையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வருகின்றனர். 

யாழ்.மரியன்னை பேராலயத்திற்கும் பாதுகாப்பு  பலப்படுத்தப்பட்டுள்ளது.

No comments