வடக்கில் அனைத்து அரச அலுவலகங்களுக்கும் நாளை விடுமுறை

வடமாகாண பாடசாலைகள் உள்ளிட்ட நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் கல்வியமைச்சினால் நாளையும் நாளை மறுதினமும் விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் வடமாகாண சபைக்கு உட்பட்ட அனைத்து மாகாண அரச அலுவலகங்களுக்கும் நாளை(22) திங்கட்கிழமை விடுமுறை வழங்குவதற்கு   ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் பணிப்புரை விடுத்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலமையை அடுத்தே இவ் விடுமுறை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

No comments