8 மணி தொடக்கம் 4 மணி வரை ஊரடங்கு அமுல்

இலங்கையில் நாடு தழுவிய ரீதியில் கிவல்துறையின் ஊரடங்குச் சட்டம் இன்று திங்கட்கிழமை இரவு 8 மணி தொடக்கம் நாளை செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணி வரை அமுலில் இருக்கும் என அரச திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.

No comments