பலி எண்ணிக்கை 300ஐ எட்டுகிறது! 24 பேர்வரை கைது!
நேற்று இலங்கையில் இடம்பெற்ற 8 வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290 ஆக அதிகரித்துள்ளதுடன் 500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் காவல்துறை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்,
அதேவேளை குறித்த சம்பவங்கள் தொடர்பில் இதுவரையில் சந்தேகத்தின் பேரில் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை குறித்த சம்பவங்கள் தொடர்பில் இதுவரையில் சந்தேகத்தின் பேரில் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment