ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பதி கோயிலுக்குச் சென்ற சிறிலங்காப் பிரதமர் வெங்கடாஜலபதி வணங்கியதோடு, துலா நேர்த்திக்கடனையும் செய்துள்ளார். தனது மனைவியுடன் திருப்பதியில் நேற்று முழுவதும் தரிசனத்தில் ஈடுபட்ட ரணில் இன்று சிறீலங்கா திரும்பியுள்ளார்.
Post a Comment