கிழக்குப் போராட்டத்திற்கு வடக்கிலும் ஆதரவு

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கிழக்கு மாகாணத்தில் இன்று முன்னெடுக்கப்படும் ஹர்த்தாலை முன்னிட்டு யாழ் மாவட்டத்திலும் ஆதரவு தெரிவிக்கப்பட்டு வருகிறது. குறித்த ஆதரவை யாழ். திருநெல்வேலி வர்த்தர்கள் தெரிவித்து கடைகளை மூடியுள்ளனர்.


No comments