துபாயில் திடீர் ஆலங்கட்டி மழை! போக்குவரத்து பாதிப்பு!

துபாய் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஆனால் புஜேரா, உம் அல் குவைன் மற்றும் ராசல் கைமா உள்ளிட்ட பகுதிகளில்  திடீரென்று ஆலங்கட்டி மழை பெய்தது.

துபாயில் முதல்முறையாக பனிக்கட்டிகள் விழுந்ததால் பயந்து போன மக்கள் ஒதுங்க இடம் தேடி அலைந்தனர். இதனால் வாகனங்கள் சாலைகளில் செல்ல தடுமாறின. சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை  பாதிக்கப்பட்டுள்ளது.

No comments