கிளிநொச்சியில் புகையிரதம் - ஹயஸ் விபத்து


கிளிநொச்சி- கணேசபுரம் பகுதியில் பாதுகாப்பற்ற புகைரத கடவையை கடக்க முயன்ற நிலையில் ஹயஸ் வாகனம் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த சம்பவம் இன்று மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கணேசபுரம் பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற புகைரத கடவையை ஹயஸ் வாகனத்தின் சாரதி தாண்டுவதற்கு முயன்றுள்ளாா்.

இந்நிலையில் வேகமாக வந்த ரயில் ஹயஸ் வாகனத்தின் முன்பகுதி மீது மோதி வாகனம் துாக்கி வீசப்பட்டுள்ளது.

எனினும் சாரதி காயங்கள் இன்றி மயிாிழையில் உயிா் தப்பினாா்.

No comments