குரமப்பா புலேந்திரன் நினைவுத்தூபி - தொடர்ந்து குழப்பம் விளைவிப்பு


குமரப்பா- புலேந்திரன் உள்ளிட்ட 12 மாவீரா்களுக்கும், போாில் கொல்லப்பட்ட மக்கள் மற்றும் இ யக்கங்களின் மாவீரா்களுக்கும் நினைவு துாபி அமைக்கும் விடயத்தில் வல்வெட்டித்துறை நகர சபை தொடா்ச்சியாக இழுபறிப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

இன்றைய தினமும் இந்த விடயம் சபையில் பாாிய குழப்பங்களை உருவாக்கிய நிலையில், 1 ம ணித்தியாலம் சபை ஒத்திவைக்கப்பட்டது,  நினைவுத் தூபிகளை அமைக்கத் தனித்தனியாக இரண்டு வங்கிக் கணக்குகளை ஆரம்பித்து நிதி சேகரிப்பது தொடர்பான பிரேரணை

இன்றைய சபை அமர்வில் முன்வைக்கப்பட்டது. இதற்கு சுயேட்சை உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். பிரேரணை வாக்கெடுப்புக்கு விடமாட்டோம் எனக் குழப்பம் விளைவித்தனர். இதனால் சபை ஒத்திவைக்கப்பட்டது.

No comments