மல்லிப்பரல், ஏவுகணை தயாரிக்கிறது இலங்கை !!

இலங்கையில் தயாாிக்கப்பட்ட மல்ட்டி பரல் றொக்கட் லோச்சா் மற்றும் ஏவுகணைகளின் மாதிரிகள் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாவிடம் நேற்று உத்தியோகபூா்வமாக கையளிக்கப் பட்டிருக்கின்றது.

கடந்த கால யுத்த அனுபவங்களை பயன்படுத்தி பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள ஆராய்ச்சி அ பிவிருத்தி நிலையத்தினால் நிர்மாணிக்கப்பட்டுள்ள நாட்டின் முதலாவது மல்டி பெரல் ரொக்க ட் லோன்ஜர் மற்றும் ஏவுகனை கடந்த 71வது தேசிய தின விழாவின்போது காட்சிப்படுத்தப்பட்டன.

ஆராய்ச்சி, அபிவிருத்தி நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் பிரிகேடியர் கலாநிதி டிரான் டி சில்வாவினால் இந்த மாதிரி ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

No comments