வெளியாகியது இரணைமடு விசாரணைக் குழுவின் இடைக்கால அறிக்கை
கடந்த வருடம் டிசம்பர் மாதம் கிளிநொச்சியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக்கு காரணம் இரணைமடுக் குளமா? என உண்மையினை கண்டறிய வடக்கு மாகாண ஆளுநர் நியமித்த உண்மையை கண்டறியும் குழுவின் இடைக்கால விசாரணை அறிக்கை ஆளுநர் சுரேன் இராகனிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த இடைக்கால அறிக்கை விசாரணைக் குழுவின் தலைவர் பொறியியலாளர் இரகுநாதனினால் குறித்த அறிக்கை ஆளுநரிடம் கையளிக்கப்பட்டது.
இதன்போது ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவனும் உடனிருந்தார்.
இந்த இடைக்கால அறிக்கை விசாரணைக் குழுவின் தலைவர் பொறியியலாளர் இரகுநாதனினால் குறித்த அறிக்கை ஆளுநரிடம் கையளிக்கப்பட்டது.
இதன்போது ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவனும் உடனிருந்தார்.
Post a Comment