இருவர் மீது வாள்வெட்டு-ஆலயத்துக்கு அருகில் குழு அட்டகாசம்!

தைப்பொங்கல் தினமான இன்று நாச்சிமார் கோவிலில் சிறப்புப் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.
இந்த நிலையிர் கோவிலுக்கு அருகில் வைத்து வாள் வெட்டுக்குழு இளைஞர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டு விட்டுத் தப்பி சென்றுள்ளது.
தாக்குதலில் இரு இளைஞர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த இளைஞர்கள் நோயாளர் காவு வண்டி மூலம் யாழ்ப்பாணத் போதனா வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
தாக்குதல் சம்பவம் குறித்து யாழ்ப்பாண பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது

No comments