மகனை சடலமாகப் பார்த்த தாய்! வவுனியாவில் சம்பவம்!
வவுனியா, ஈச்சங்குளம் பிரதேசத்தில் கிணறொன்றிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மகனை வீட்டில் காணாத காரணத்தால், வீட்டின் வெளிப்புறத்தில் தேடிப் பார்த்த தாய், மகன் கிணற்றினுள் சடலமாகக் காணப்பட்டதை அவதானித்துள்ளார்.
இதனையடுத்து குறித்த தகவலை ஈச்சங்குளம் காவல்துறையினருக்குத் தொிவித்ததையடுத்து குறித்து இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மரண விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
உயிரிழந்த நபரின் சடலம் வவுனியா வைத்தியசாலையில் உடற்கூறு ஆய்வுகளுக்காக வைக்கப்பட்டுள்ளது.
#Vavuniya #வவுனியா #ஈச்சங்குளம்
மகனை வீட்டில் காணாத காரணத்தால், வீட்டின் வெளிப்புறத்தில் தேடிப் பார்த்த தாய், மகன் கிணற்றினுள் சடலமாகக் காணப்பட்டதை அவதானித்துள்ளார்.
இதனையடுத்து குறித்த தகவலை ஈச்சங்குளம் காவல்துறையினருக்குத் தொிவித்ததையடுத்து குறித்து இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மரண விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
உயிரிழந்த நபரின் சடலம் வவுனியா வைத்தியசாலையில் உடற்கூறு ஆய்வுகளுக்காக வைக்கப்பட்டுள்ளது.
#Vavuniya #வவுனியா #ஈச்சங்குளம்
Post a Comment