யாழ் பல்கலையில் ஆழிப்பேரலை நினைவேந்தல்

2004ம் ஆண்டு சுனாமி பேரலையில் உயிாிழந்த மக்களுக்கு யாழ்.பல்கலைக்கழகத்தில் அஞ்சலி செலுத் தப்பட்டுள்ளது.

சுனாமி பேரலையின் 14ம் ஆண்டு நினைவேந்தல் வடகிழக்கு மாகாணங்களில் சகல இடங்களிலும் இன் று காலை நினைவுகூரப்பட்டது.

இதற்கமைய யாழ்.பல்கலைக்கழகத்திலும் பல்கலைக்கழக மாணவா்களுடைய ஒழுங்கமைப்பில் இந்த நினைவேந்தல் இடம்பெற்றது.






No comments