வாகரை மாவீரர் துயிலுமில்லத்தில் நினைவுக்கற்கள் புதிதாக நடுகை!

மட்டக்களப்பு, வாகரை மாவீரர் துயிலும் இல்லத்தில் புதிதாக நினைவுக் கற்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று சனிக்கிழமை மாவீரர்களின் பெற்றோர்களும் மக்களுமாக நினைவுக்கற்களை அமைத்தனர்.





#Vakarai #Trincomalee #Batticalo

No comments