சண்டையினை காண்பிக்காது புலிகளை காட்டுகிறார்கள்?


“நாடாளுமன்ற சண்டைகளை ஒளிபரப்புச் செய்யாமல் பிரபாகரனின் பிறந்த தினம் யாழில் அனுஸ்டிக்கப்பட்டதை அரச ஊடகங்கள் ஒளிபரப்புகின்றன. இது தவறான விடயம்” என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர கூறியுள்ளார்.


அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், “பிரபாகரனின் பிறந்ததினம், புலிகளின் தினமாக யாழில் அனுஸ்டிக்கப்பட்டதாக சிங்கள ஊடகம் ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டது. பின்னர் யாழ். பல்கலையில் கொண்டாடப்பட்டதாக கூறப்பட்டது.
இப்போதுகூட, சபை நடவடிக்கைகளை நேரடி ஒளிபரப்புச் செய்யாமல் அதனை ஒளிபரப்புகின்றார்களென கவலை தெரிவித்துள்ளார்.
ஹிருணிகா பிரேமச்சந்திரவின் தந்தை கோத்தபாயவின் நண்பரான டுமிந்தவால் சுட்டுக்கொல்லப்பட்டது தெரிந்ததே.

No comments