தென்மராட்சியின் சாகச்சேரி நாவற்குழி கடல்நீரேரியில் கடற்புலிகளிற்கான நினைவேந்தல் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வள்ளமொன்றில் வடிவமைக்கப்பட்ட நினைவுதூபியில் வீரச்சாவடைந்த கடற்புலிகளிற்கு இன்று அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
#
Navatkuly #சாகச்சேரி #நாவற்குழி
Post a Comment