மாவீரர் நாளில் நாவற்குழியில் கடற்புலிகளுக்கு வீரவணக்கம்!

தென்மராட்சியின் சாகச்சேரி நாவற்குழி கடல்நீரேரியில் கடற்புலிகளிற்கான நினைவேந்தல் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வள்ளமொன்றில் வடிவமைக்கப்பட்ட நினைவுதூபியில்  வீரச்சாவடைந்த கடற்புலிகளிற்கு இன்று அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

#Navatkuly #சாகச்சேரி #நாவற்குழி




No comments