கிளிநொச்சி கனகபுரமாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகள் மிகவும் எழுச்சிபூர்வமாக நடைபெற்றது. பொதுச்சுடரினை மாவீரன் பிடிகேடியர் தீபனின் தந்தையார் ஏற்றினார். #Kilinochchi #Kanakapuram #Maveerar naal
Post a Comment