மரநடுகை மாதத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நாட்டி வைப்பு!

மாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு இன்றைய தினம்(06.11.2018)  வாதரவத்தை உதவும் கரங்கள் சமூக சேவை அமையத்தினரின் ஏற்பாட்டில் முதியோர்களுக்கு பயன்தரு மர கன்றுகள் வாதரவத்தை பொதுநோக்கு மண்டபத்தில் வைத்து வழங்கப்பட்டது

இதே வேளை வாதரவத்தை உதவும் கரங்கள் சமூக சேவை அமைய உறுப்பினர்களால் பயன்தரு மரக்கன்றுகளும்  நாட்டி வைக்கப்பட்டது.


No comments