சிறிலங்காவில் வாகனங்களின் விலைகளை அதிகரிக்க முடிவு


அடுத்த 2019ஆம் ஆண்டில், வாகனங்களின் விலைகள், 10 முதல் 15 சதவீதம் வரை அதிகரிக்குமென, வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இலங்கையின் தற்போதைய அரசியல் நெருக்கடி, டொலரின் பெறுமதி அதிகரிப்புக்கேற்ப, இலங்கை ரூபாயின் பெறுமதி குறைந்தமை போன்ற காரணங்களாலேயே, வாகனங்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக, குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.

No comments