நாடாளுமன்றிற்குள் பாதாள உலகக் கும்பல்
செய்தியாளர்கள் மத்தியில் குறிப்பிட்ட நாமல் ராஜபக்ஷ, பின் கதவால் பிரவேசித்து பெரும்பான்மையை தேடுவோரால் பிரதமரை தெரிவுசெய்ய முடியாது.
சபாநாயகர் என்ற பெயருக்கான கௌரவம் பாதுகாக்கப்பட்டு நாடாளுமன்றமும் பாதுகாக்கப்படவேண்டும். அதற்கான நடவடிக்கையை சபாநாயகர் மேற்கொள்வார் என்று நம்புகின்றோம்.
கத்தியை நாடாளுமன்றத்திற்கு எடுத்துவரும் நிலைமை இன்று ஏற்பட்டுள்ளது. மேலும் பாதாள உலக கும்பல் நாடாளுமன்றத்திற்குள் பிரவேசித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
Post a Comment