சபை முதல்வராக தினேஷ் குணவர்தன
பிரதமர் அலுவலகத்தில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுக்கும் ஆளும்கட்சியின் உறுப்பினர்கள் சிலருக்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து, நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே கெஹெலிய ரம்புக்வெல்ல இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment