புயலால் பாதிக்கப்பட்டோருக்கு நளினியும் உதவி!

ராஜீவ காந்தி கொலை வழக்கில் கடந்த 27 வருடங்களாக சிறை வைக்கப்பட்டுள்ள நளினி தனது வழக்கறிஞர் மூலமாக சிறையிலிருந்து கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களிற்கு ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கியுள்ளார்.பாதிகப்பட்ட மக்களிற்கு உதவ விடுத்த வேண்டுகோளையடுத்தே அவர் ஆயிரம் ரூபா புயல் நிவாரணத்திற்கு உதவி இருக்கிறாரென செய்திகள் வெளியாகியுள்ளது.

அண்மை கஜா புயலால் தமிழகத்தின் கரையோர மாவட்டங்கள் கடும் அழிவை சந்தித்துள்ளமை தெரிந்ததே.

No comments