நாடாளுமன்ற குழப்படிகள் தொடர்பில் நாளை கூட்டமாம்


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளுக்குமான மாநாடு ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
நாளை மாலை 5 மணிக்கு இந்த மாநாடு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறும்.
அண்மைய நாட்களில் நாடாளுமன்றில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் இதன்போது அவதானம் செலுத்தப்படுமென கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன

No comments