வெளியேறாவிட்டால் அலரி மாளிகைக்குள் நுளைந்து ரணிலை தூக்குவோம்
‘சிறிலங்கா ஜனாதிபதியால் பதவியில் இருந்து நீக்கப்பட்டு விட்ட பின்னர், பிரதமர் பதவியில் இருக்க ரணில் விக்கிரமசிங்கவுக்கு எந்த உரிமையும் இல்லை.
ரணில் விக்கிரமசிங்க அங்கிருந்து வெளியேற மறுத்தால், நாங்கள் மக்களின் ஆதரவுடன், அலரி மாளிகையில் இருந்து அவரை வெளியேற்றுவோம்.’ என்று தெரிவித்தார்.
அதேவேளை, கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல, மகிந்த ராஜபக்ச ஆதரவாளர்கள் ஏற்கனவே கொழும்பில் ஒன்று கூடியுள்ளனர் என்றும், ரணில் விக்கிரமசிங்க கௌரவமான முறையில் வெளியேறாவிடின், அவர்கள் அலரி மாளிகைக்குள் நுழைவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
Post a Comment