துப்பாக்கி அனுமதிகளைப் புதுப்பிக்கிறது அரசாங்கம்


அடுத்த வருடம் பயன்படுத்தும் வகையில் துப்பாக்கிகளுக்கான அனுமதிப்பத்திரங்களை புதுப்பித்துகொள்வதற்காக, இம்மாதம் முதலாம் திகதிலிருந்து டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக, பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆகையால், துப்பாக்கி வைத்திருக்கும் உரிமையாளர்களை உடனடியாக தங்களது துப்பாக்கிகளுக்கான அனுமதிப்பத்திரங்களை புதுப்பித்துகொள்ளுமாறு அமைச்சால் கோரப்பட்டுள்ளது.

No comments