முதலமைச்சர் நீதிமன்றம் செல்வதை நான் விரும்பவில்லை! கூறுவது சி.வி.கே.சிவஞானம்
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்னொரு முறை நீதிமன்றுக்குச் செல்வதை நான் விரும்பவில்லை என பிள்ளையையும் நுள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிவிடும் அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் கூறியுள்ளார்.
வடமாகாணசபை இன்றைய அமர்வின் போதே அவர் இக்கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்னொரு முறை நீதிமன்றுக்குச் செல்வதை நான் விரும்பவில்லை. எனவே வடக்கு மாகாண அமைச்சரவைப் பிரச்சினைக்கு சுமூகமாக தீர்வைக் காண வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
#NPC #Jaffna #C.V.K.Sivagnanam
வடமாகாணசபை இன்றைய அமர்வின் போதே அவர் இக்கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்னொரு முறை நீதிமன்றுக்குச் செல்வதை நான் விரும்பவில்லை. எனவே வடக்கு மாகாண அமைச்சரவைப் பிரச்சினைக்கு சுமூகமாக தீர்வைக் காண வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
#NPC #Jaffna #C.V.K.Sivagnanam
Post a Comment