பொங்குதமிழ் பேரணியில் அணிதிரளுங்கள்! - இயக்குநர் வ.கௌதமன் அழைப்பு

தமிழினப்படுகொலைக்கு நீதி வேண்டி வரும் 17  ஆம் திகதி ஈகை பேரொளி முருகதாசன் திடலில் நடைபெறும் பொங்குதமிழ் பேரணியில் அனைவரும் அணிதிரளுமாறு இனமான இயக்குநர் வ. கௌதமன் அழைப்புவிடுத்துள்ளார்.


No comments