வீதியால் நடந்து சென்றவருக்கு உந்துருளி எமனாகியது!

வவுனியாவில் வீதியால் நடத்து சென்றவர் மீது உந்துருளி மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று செவ்வாய்க்கிழமை (02) காலை 7 மணியளவில் வவுனியா, கந்தசுவாமி கோவில் வீதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் இருவர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர் என வவுனியாச் செய்திகள் தெரிவிக்கின்றன.

#Vavuniya #Accident #




No comments