சிறைக் கைதிகளைப் படுகொலை விவகாரம்! ரஞ்ஜன்- ரங்கஜீவுக்கு விளக்கமறியல்

வெலிக்கடை சிறைக்கைதிகள் சிலரை படுகொலைச் செய்தனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலைகள் முன்னாள் ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹோவா மற்றும் போதைப்​பொருள் ஒழிப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் நியோமால் ரங்கஜீவ ஆகிய இருவரையும் எதிர்வரும் 18 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

#Welikada Prison #Welikada #Welikada Prison Massacre #Massacre

No comments