சிறைக் கைதிகளைப் படுகொலை விவகாரம்! ரஞ்ஜன்- ரங்கஜீவுக்கு விளக்கமறியல்
வெலிக்கடை சிறைக்கைதிகள் சிலரை படுகொலைச் செய்தனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலைகள் முன்னாள் ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹோவா மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் நியோமால் ரங்கஜீவ ஆகிய இருவரையும் எதிர்வரும் 18 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
#Welikada Prison #Welikada #Welikada Prison Massacre #Massacre
#Welikada Prison #Welikada #Welikada Prison Massacre #Massacre
Post a Comment