பெண்களுக்கெதிரான வன்முறைகளுக்கு எதிராக யாழில் ஆர்ப்பாட்டம்



வடமாகாணத்தில் பெண்களுக்கெதிரான வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்துச் செல்கின்றன. இவை தொடர்பான சட்ட நடவடிக்கைகளும் மந்த கதியிலேயே நடைபெறுகின்றன. சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் துரித கதியில் கைது செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும். இவ்விடயம் தொடர்பான ஒரு ஆர்ப்பாட்டம் 04.09.2018ம் திகதி செவ்வாய்கிழமை காலை 10.00 மணிக்கு யாழ் மாவட்ட செயலகத்தின் முன்னால் நடாத்துவதற்கு யாழ் மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையம் ஒழுங்கு செய்துள்ளது.

எனவே, மகளிர் அமைப்புக்கள், பொது மக்கள் ஆகியோர் இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

No comments