பிரான்சில் தொடரும் தமிழின அழிப்பு கவனயீர்ப்புப் போராட்டம்
தமிழின அழிப்பு உச்சநாள் மே 18 யை முன்னிட்டு மே 1ம் நாள் முதல் பிரான்சில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழீழ மக்கள் பேரவை, தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பினால் பல்வேறு கவனயீர்ப்புப் போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.
அந்தவகையில் 23.05.2018 புதன்கிழமை பகல் 15.00 மணிக்கு சொய்சி லூறுவா மாநகரத்தில் பிராங்கோ தமிழ்ச்சங்கத்தினால்; மாநகரசபைக்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் இடம் பெற்றது. இக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் மாநகர முதல்வர் திரு அவர்களுடன் நகரபிதாவின் அலுவலக அதிகாரியும் கலந்து கொண்டு மக்களின் கருத்துக்களை கேட்டறிந்து கொண்டார். குழந்தைகளுடன் பலர் இவ் ஒன்று கூடலில் கலந்து கொண்டிருந்தனர்.
அந்தவகையில் 23.05.2018 புதன்கிழமை பகல் 15.00 மணிக்கு சொய்சி லூறுவா மாநகரத்தில் பிராங்கோ தமிழ்ச்சங்கத்தினால்; மாநகரசபைக்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் இடம் பெற்றது. இக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் மாநகர முதல்வர் திரு அவர்களுடன் நகரபிதாவின் அலுவலக அதிகாரியும் கலந்து கொண்டு மக்களின் கருத்துக்களை கேட்டறிந்து கொண்டார். குழந்தைகளுடன் பலர் இவ் ஒன்று கூடலில் கலந்து கொண்டிருந்தனர்.
Post a Comment