நாங்கள் சந்திக்கச் சென்றோம்! மாணவர்கள் அங்கில்லை! அவைத்தலைவர்



முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு மாணவர்கள் மற்றும் அமைப்புகளைச் சந்திப்பதற்கு வந்திருந்தோம். ஆனால் மாணவர்கள் வரவில்லை என வடமாகாணசபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஊடகங்களுக்குக் கூறியுள்ளார். இது குறித்து அவரின் கருத்துக்களை காணொளியில் பார்க்கலாம்.

No comments