முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு மாணவர்கள் மற்றும் அமைப்புகளைச் சந்திப்பதற்கு வந்திருந்தோம். ஆனால் மாணவர்கள் வரவில்லை என வடமாகாணசபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஊடகங்களுக்குக் கூறியுள்ளார். இது குறித்து அவரின் கருத்துக்களை காணொளியில் பார்க்கலாம்.
Post a Comment