தமிழினப் படுகொலை நாள் வெளியீடாக வெளிவருகிறது ''வலியின் மொழி'' எனும் இறுவட்டு

தமிழினப் படுகொலையின் 9ஆம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு அனைத்துலகத் தொடர்பகத்தின் வெளியீட்டுப் பிரிவினரின் வெளியீடாக வெளிவருகிறது வலியின் மொழிகள் எனும் இறுவட்டு பாடல்கள் தாங்கி வருகிறது. குறித்த இறுவட்டை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினால் நாடாத்தபடும் தமிழின இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வு நடைபெறும் இடத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

No comments