காங்­கே­சன்­து­றைக் கட­லில் மிதந்­து­ வந்த 49 கிலோ கஞ்சா


காங்­கே­சன்­து­றைக் கட­லில் மிதந்­து­ வந்த 49 கிலோ கஞ்சாவை கைப்பற்றியுள்ளதாக பொலி­ஸார் தெரி­வித்த­னர். 14 பொதி­க­ளாக அவை கரை­யா­துங்­கின.
எவ­ரும் கைது செய்­யப்­ப­ட­வில்லை. காங்­கே­சன்­து­றைக் கடற்­ப­டை­யி­னர் அவற்றை மீட்டு காங்­கே­சன்­து­றைப் பொலி­ஸா­ரி­டம் ஒப்­ப­டைத்­த­னர் என்று பொலி­ஸார் மேலும் தெரி­வித்­த­னர்.

No comments