யேர்மனி பிராங்போட் நகரில் நடைபெற்ற நாட்டுப்பற்றாளர் நாள்

பிராங்பேட் மாநகரில் எழுச்சியுற நடைபெற்ற அன்னை பூபதி தாய் மாமனிதர் இரா நாகலிங்கம் ஐயா நாட்டுப்பற்றாளர்களான ஜெர்மனிய செயற்பாட்டாளர்களாக இருந்து தமது தாயகம் நோக்கிய பணியை இடைவிடாமல் செய்து ஜெர்மனிய தேசத்தில் இன்னுயிர்களை துறந்த 11 பேர்களின்
நினைவேந்தலில் மிக சிறப்பாக  நாட்டியம் கவியரங்கம் நாடகம் கவிதை  தாயக விடுதலை பாடல் பல் மேடை நிகழ்வுகளுடன் 300 அதிகமான மக்களுடன்  எழுச்சியுற பங்குகொண்ட  தாயக உணர்வு செயல்பாட்டு வடிவங்கள் இனிதே நடந்தேறியது.

No comments