முதன்மைச் செய்திகள்

Fashion

Powered by Blogger.

இங்கிலாந்தில் தொடருந்தில் கத்திக்குத்து: இரண்டு பிரித்தானியப் குடிமக்கள் கைது!

Sunday, November 02, 2025
இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ்ஷையரில் பயணிகள் தொடருந்தில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தைத் தொடர்ந்து இரண்டு ஆண்கள் கைதுமேலும்......

கருணாவுக்கு எதிராக புதிய கட்சி உருவாக்கம்

Sunday, November 02, 2025
மட்டக்களப்பு கிரான் பகுதியில் புதிய அரசியல் கட்சி ஒன்றை உருவாக்குவதற்கான வேலைத்திட்டங்கள் மிக வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.மேலும்......

வவுனியா பல்கலைக் கழத்தில் மாணவன் உயிரிழப்பு

Sunday, November 02, 2025
வவுனியா பல்கலைக்கழகத்தின் தகவல் தொழில்நுட்ப பீடத்தின் முதல் ஆண்டு மாணவர் ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை (31) உயிரிழந்துள்ளதாக வவுனியா பூவரசன்குள...மேலும்......

தமிழர்களின் பாதுகாப்பு, நீதியை உறுதிப்படுத்துவது அவசியம் - மைக்கேல் மெக்நமாரா

Sunday, November 02, 2025
இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல் எனும் தீர்மானத்தின் ஊடாக தமிழ்ச்சமூகத்தின் பாதுகாப்புமேலும்......

யாழில். போதைப்பொருளுடன் கைதானவர் பொலிஸ் காவலில் இருந்து தப்பியோட்டம்

Sunday, November 02, 2025
யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் பொலிஸ் தடுப்பு காவலில் இருந்து தப்பியோடியுள்ளார்.  சுன்னாகம் பகு...மேலும்......

யாழில். சுமார் 3 கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சாவுடன் மூவர் கைது

Saturday, November 01, 2025
யாழ்ப்பாணத்தில் சுமார் மூன்று கோடி ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்...மேலும்......

செம்மணிக்கு நீதி கோரி யாழில் போராட்டம்

Saturday, November 01, 2025
செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி வேண்டி இன்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாண நகர் பகுதியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சம உரிமை இயக்கத்தின்...மேலும்......

யாழில். அனுமதிப்பத்திர நிபந்தனையை மீறி மணல் ஏற்றி சென்ற டிப்பரை மடக்கிய பொலிஸார்

Saturday, November 01, 2025
மணல் கொண்டு செல்வதற்காக வழங்கப்பட்ட அனுமதியின் நிபந்தனைகளை மீறி மணல் ஏற்றி சென்ற டிப்பர் வாகனத்தினை யாழ்ப்பாணம் பொலிஸார் மடக்கி பிடித்து , ச...மேலும்......

யாழில். தொடரும் விசேட நடவடிக்கை - இன்றும் ஐவர் கைது

Saturday, November 01, 2025
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுடன் இன்றைய தினம் சனிக்கிழமை ஐந்து இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  யாழ்ப்பாணம் போதைத்தடுப்பு பொலிஸ் பிரிவின் ...மேலும்......

துப்பாக்கி சூட்டுக்கு உள்ளான சிப்பாய் பலி!

Saturday, November 01, 2025
திருகோணமலையில் துப்பாக்கி சூட்டுக்கு உள்ளான சிப்பாய் ஒருவர்  உயிரிழந்துள்ளதாக  காவல்துறை தெரிவித்துள்ளது. இராணுவத்தின் 22 வது காலாட்படை பிரி...மேலும்......

தமிழரசு ஆசீர்வாதம் பெற்றவருக்கு பிணை!

Saturday, November 01, 2025
திருகோணமலை குச்சவெளி பிரதேச சபை தலைவர் அய்னியப்பிள்ளை முபாரக் மற்றும் அவரது பிரத்தியேக சாரதி ஆகியோர் எதிர்வரும் நவம்பர் 13ஆம் திகதி வரை விளக...மேலும்......

உலகம்

தமிழ்நாடு

Business