முதன்மைச் செய்திகள்

Fashion

Powered by Blogger.

இலங்கையில் உலங்கு வானூர்தி விபத்து: 6 படையினர் பேர் உயிரிழப்பு

Friday, May 09, 2025
மதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் விபத்துக்குள்ளான பெல் 212 உலங்கு வானூர்தியில் பயணித்த 12 பேரில் ஐந்து பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனும...மேலும்......

புதிய போப்பாக போப் லியோ XIV தேர்ந்தெடுக்கப்பட்டார்!

Thursday, May 08, 2025
கத்தோலிக்க திருச்சபையின் புதிய தலைவராக அமெரிக்காவைச் சேர்ந்த ரொபேர்ட் பிரீவோல்ட் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் போப் லியோ  XIV என்று அழைப்...மேலும்......

சலுகைகளுக்காக வாக்களிப்பவர்கள் அல்ல தமிழ் மக்கள்

Thursday, May 08, 2025
சலுகைகளுக்காக வாக்களிப்பவர்கள் தமிழ் மக்கள் அல்ல என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.  ந...மேலும்......

ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு-முன்னணி பேச்சு!

Thursday, May 08, 2025
தமிழர் தாயகத்தில் உள்ளுராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பான கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளோம்.ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பைச் சார...மேலும்......

முன்நிபந்தனை வேண்டாம்!

Thursday, May 08, 2025
யார் முதல்வர் என்பது போன்ற விடயங்களை முன்நிபந்தனையாக வைக்காமல் கூடிக் கலந்தாலோசிப்பதே சிறந்தது.முயற்சி கைகூடும் வரை சுமந்திரனை ஒதுக்கி வைத்த...மேலும்......

வடக்கில் எல்லா பகுதிகளிலும் அங்கீகாரம்!

Thursday, May 08, 2025
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வடக்கில் எல்லா பகுதிகளிலும் தேசிய மக்கள் சக்திக்கு பிரதிநிதித்துவம் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அது வரலாற்று முக்...மேலும்......

ஜூன் 2ஆம் திகதிக்கு முன்னர் தெரிவு!

Thursday, May 08, 2025
உள்ளூராட்சி அமைப்புகளில் 50விழுக்காட்டிற்கும்; மேற்பட்ட இடங்களைப் பெற்ற அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு ஜூன் 2ஆம் திகதிக்க...மேலும்......

நாடாளுமன்றில் இருந்து வெளியேற்றப்பட்ட அருச்சுனா எம். பி

Thursday, May 08, 2025
சபை முதல்வர் பிமல் ரத்னாயக்கவின் உரைக்கு தொடர்ச்சியாக இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன...மேலும்......

புதிய உள்துறை அமைச்சரின் உத்தரவு: யேர்மனி எல்லைப் பாதுகாப்பு இருப்பு அதிகரிப்பு

Thursday, May 08, 2025
யேர்மனியின் புதிய உள்துறை அமைச்சரின் அறிவுறுத்தல்களைத் தொடர்ந்து, நாட்டின் தெற்கு மற்றும் மேற்கு எல்லைகளில் யேர்மன் காவல்துறை தனது பிரசன்னத்...மேலும்......

யாழ்.மாநகர முதல்வர் விடயம் - சுமந்திரன் ஒதுங்கி இருக்க வேண்டும் ; பஷீர் காக்கா கோரிக்கை

Thursday, May 08, 2025
தமிழ்த்தேசியக் கட்சிகளாக இனங்காணப்படுபவர்களுடன் பேசும் போது யார் மேயர் என்பது போன்ற விடயங்களை முன்நிபந்தனையாக வைக்காமல் கூடிக் கலந்தாலோசிப்ப...மேலும்......

தேசிய மக்கள் சக்தியுடன் டீலுக்கு செல்வோர் துரோகிகள்

Thursday, May 08, 2025
தமிழர் தாயகத்தில் தேசிய மக்கள் சக்தியுடன் டீல் பேசி ஆட்சி அமைப்போர் தமிழின துரோகிகள் என யாழ் . மாநகர சபை முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி, மண...மேலும்......

மாணவி அம்ஷிகாவுக்கு நீதி கோரி கொழும்பில் போராட்டம்

Thursday, May 08, 2025
கொழும்பு - கொட்டாஞ்சேனை பகுதியில் கடந்த 29ஆம் திகதி உயிரை மாய்த்துக் கொண்ட மாணவி டில்ஷி அம்ஷிகாவுக்கு நீதிகோரி பம்பலப்பிட்டி பகுதியில் போராட...மேலும்......

யாழ் . மாநகரத்திற்கு விலை போகாதவரே முதல்வராக வரவேண்டும்

Thursday, May 08, 2025
யாழ்ப்பாண மாநகர சபை முதல்வராக வர கூடியவர் விலை போகாதவராக தமிழ் தேசிய பற்றுடன் செயற்பட கூடியவராக இருக்க வேண்டுமாம் என யாழ் . மாநகர சபையின் மு...மேலும்......

தமிழ் மக்கள் தேசிய மக்கள் சக்தி மீது வைத்துள்ள நம்பிக்கை அப்படியே தொடர்கின்றது

Thursday, May 08, 2025
ஜனாதிபதி மீதும், எம் மீதும் தமிழ் மக்கள் வைத்துள்ள நம்பிக்கை அப்படியே தொடர்கின்றது. மக்களின் எதிர்பார்ப்புகளை எம்மால்  நிச்சயம் நிறைவேற்ற மு...மேலும்......

நல்லூர் மற்றும் காரைநகரில் ஆட்சி அமைத்தால் சபைகளை சிறப்பாக நடத்துவோம்

Thursday, May 08, 2025
நடைபெற்று முடிந்துள்ள உள்ளூராட்சி சபை தேர்தலில் மான் சின்னத்தில் போட்டியிட்ட நமக்கு மக்கள் பெரும் ஆதரவை தந்துள்ளார்கள். இனிவரும் தேர்தல்களில...மேலும்......

யாழில். யானை மிரண்டதால் , இருவர் காயம்

Thursday, May 08, 2025
யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிக்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனும...மேலும்......

யாழில் தோட்டத்தில் மிளகாய் பறித்துக்கொண்டிருந்தவர் மின்னல் தாக்கி உயிரிழப்பு

Thursday, May 08, 2025
யாழ்ப்பாணத்தில் மின்னல் தாக்கத்தால் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஏழாலை பகுதியை சேர்ந்த குணரட்னம் குமரன் (வயது 39) என்பவரே உயிரிழந்துள்ளார். ஏழால...மேலும்......

கொழும்பில் ஒன்றிணையும் சஜித் - ரணில் தரப்பு!

Thursday, May 08, 2025
கொழும்பு மாநகர சபையில் 13 உறுப்பினர்களை பெற்றுள்ள ஐக்கிய தேசியக் கட்சி, அடுத்த மாநகர சபை நிர்வாகத்தை அமைப்பதிலும் முதல்வரை நியமிப்பதிலும் ஐக...மேலும்......

உலகம்

தமிழ்நாடு

Business