விளையாடிக்கொண்டிருந்த சிறுவனுக்கு எமனாக மாறிய கயிறு!

விளை­யா­டிக் கொண்­டி­ருந்த சிறு­வ­னின் கழுத்­தில் கயிறு இறுக்­கி­ய­தால் 13 வய­துச் சிறு­வன் உயிரிழந்­தான். இந்­தச் சம்­ப­வம் கிளி­நொச்சி, முழங்­கா­ வில் அன்­பு­பு­ரத்­தில் நடந்­துள்­ளது.

கிளி­நொச்சி இர­ணை­தீவு றோமன் கத்­தோ­லிக்க வித்­தி­யா­ல­யத்­தில் கற்­கும் கஜேந்­தி­ரன் துவா­ர­கன் (வயது- 13) என்ற சிறு­வனே உயி­ரி­ழந்­துள்­ளான்.

பாட­சாலை முடிந்து வீட்­டுக்கு வந்த சிறு­வன் வழமை போன்று தன் இரு தங்­கை­க­ளு­டுன் விளையாடிக் கொண்­டி­ருந்­துள்­ளான். அப்­போதே இந்­தச் சம்­ப­வம் நடந்­துள்­ளது என்று பெற்றோர்கள் கூறு­கின்­ற­னர்.

கொய்யா மரத்­தில் கட்­டப்­பட்­டி­ருந்த கயிறு ஒன்றே சிறு­வ­னின் கயிற்றை இறுக்­கி­யுள்­ளது. சிறுவனின் தாய் சிறு­வனை மீட்டு அய­ல­வர்­க­ளின் உத­வி­யு­டன் முழங்­கா­வில் மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு சென்­றுள்­ளார். எனி­னும் சிறு­வன் உயி­ரி­ழந்­துள்­ளான்.

இந்­தச் சம்­ப­வம் தொடர்­பான விசா­ர­ணை­களை முழங்­கா­வில் பொலி­ஸார் முன்­னெ­டுத்து வருகின்றனர்.



No comments