யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கறுப்பு யூலையின் 35வது ஆண்டு நினைவு நிகழ்வு இன்று நடைபெற்றது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
அன்று தமிழர்கள் பட்ட துன்பத்தை ஆவணப்படம் ஒன்றின் மூலம் எதிர்கால சந்ததியினருக்கு மாணவர் ஒன்றியம் காண்பித்திருந்தது.
Post a Comment