பாரிஸுக்கு அருகிலுள்ள இஸ்ஸி-லெஸ்-மவுலினாக்ஸில் உள்ள நெஸ்லேவின் பிரெஞ்சு தலைமையகத்தில் ஒரு சோதனை நடந்துள்ளது. பாரிஸ் நீதிமன்றத்தின் சுகாதாரத்...மேலும்......
திருகோணமலையினை பௌத்தம் திட்டமிட்டு ஆக்கிரமிப்பு செய்வதற்கு எதிராக தடைகளை விதிக்க தமிழ் அரசியல் தரப்புக்கள் முயற்சிகளை முன்னெடுத்துள்ளன. அவ்வ...மேலும்......
வலிகாமம் வடக்கின் தையிட்டியில் பொது மக்களின் காணிகளில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் பூரணை த...மேலும்......
செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப்பணிகள் இன்று வியாழக்கிழமையுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.இதுவரையில் மீட்கப்பட்ட எலும்ப...மேலும்......
செம்மணி மனித புதைகுழியில் இருந்து இதுவரையில் மீட்கப்பட்ட எலும்பு கூட்டு தொகுதிகளின் எண்ணிக்கை 65ஆக உயர்வடைந்துள்ளது. அதேவேளை இரண்டாம் கட்ட ...மேலும்......
தமிழீழ விடுதலைப்புலிகள் பயன்படுத்திய பாரியளவிலான நிலக்கீழ் பதுங்கு குழியைத் தோண்டும் நடவடிக்கை முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் இ...மேலும்......
வடமாகாண ஆளுநரை நேரில் சந்தித்து, நல்லூர் பிரதேச சபையின் தேவைப்பாடுகள் தொடர்பிலான கோரிக்கை மனுவை தவிசாளர் தலைமையிலான குழுவினர் கையளித்துள்ளனர...மேலும்......
அதிகாரத்தை இழந்த ராஜபக்ச குடும்பம் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு வசதியாக தீவிரவாத சூழல் வேண்டுமென்றே வளர்க்கப்பட்டதாக ஆளும் தரப்பின் பிமல் ரத...மேலும்......
செம்மணி மனித புதைகுழியில் இதுவரை மொத்தமாக 63 மனித எலும்புக்கூட்டுத்தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இன்று புதன்கிழமை மட்டும் 7 என்புக்கூட்...மேலும்......
யாழ்ப்பாணம் நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமான தாக்குதலின் 30 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் புதன்கிழமை மாலை சென். பீ...மேலும்......
செம்மணியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மேலும் 07 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட எலும்பு ...மேலும்......
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனிற்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து முன்கூட்டியே தெரிந்திருந்தது என பொதுமக்கள...மேலும்......