செம்மணியில் செப்புப்பட்டயம்!





இன்று நிறைவுபெற்ற செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரும் மக்கள் செயலின் அணையா விளக்கு போராட்டத்தின்போது ஐ.நா மனிதவுரிமை ஆணையாளர் அவர்களிடம் கையளிக்கப்பட்ட ஆறம்சக் கோரிக்கைகள் அடங்கிய செப்புப் பட்டயம்.

No comments