கொழும்பு கோட்டை மற்றும் மருதானை ரயில் நிலையங்களுக்கு இடையிலான சமிக்ஞை அமைப்பு செயலிழப்பால் அனைத்து வழித்தடங்களிலும் ரயில் சேவைகள் தாமதமாகியுள்ளதாக இலங்கை தொடருந்து சேவை தெரிவித்துள்ளது.
Post a Comment