திருகோணமலை ஆலங்குளம் துயிலுமில்லத்தில் நடைபெற்ற மாவீரர் நாள்

 

திருகோணமலை ஆலம்குளம் துயிலுமில்லத்தில் கொட்டும் மழையிலும் காற்றிலும் மக்கள் உணர்வுபூர்வமாக சுடரோற்றி வணக்கம் செலுத்தினர்.

No comments