தாண்டியடி மாவீரர் துயிலுமில்லத்தில் நடைபெற்ற மாவீரர் நாள்

தாண்டியடி மாவீரர் துயிலும் நினைவேந்தல் சிறப்பாக இடம்பெற்றது. காவல்துறையினரின் அச்சுறுத்தல்கள் காரணமாக ஒலிபெருக்கி பயன்படுத்த

முடியாத நிலை ஏற்பட்டபோதும் அதனைக் கடந்து தேசத்திற்காக உயிர்கொடுத்த மாவீர்ர்களை நினைவேந்தும் பணியை மக்கள் உணர்வுபூர்வமாக நிறைவேற்றினர்.

No comments