கிளிநொச்சியில் குளவி தாக்குதல்!
கிளிநொச்சி மாவட்ட செயலக பணியாளர்கள் மீது குளவிகள் தாக்கியதில் 22 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.குளவி கொட்டியதால் நிர்வாக உத்தியோகத்தர்,உதவிப்பணிப்பாளர் என 22 பேர் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் ஏற்பட்ட அனர்த்தத்தையடுத்து நாளை நடைபெற திட்டமிடப்பட்டிருந்த பல நிகழ்வுகள் இரத்தாகியுள்ளன.
Post a Comment