சிஙகப்பூர் கப்பலே காப்பாற்றியது??
இந்தியா-சீனா- அமெரிக்கா என அனைத்து நாடுகளும் அள்ளிக்கொடுத்தாலும் கையலாகாத கடற்படையாகவே இலங்கை கடற்படையுள்ளது.
கடலில் மிதந்த போத்தலில் இருந்து திரவத்தை அருந்திய நிலையில், சுகவீனமடைந்த டெவோன்- 5 படகின் மீனவர் வணிகக் கப்பல் மூலம் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
அந்த படகில் இருந்த 6 மீனவர்களில் 5 பேர் திரவத்தை குடித்த நிலையில் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் சிங்கப்பூர்க் கொடியுடன் பயணித்த வர்த்தகக் கப்பலினால் மீட்கப்பட்ட ஏனைய மீனவர்களும், தற்போது டெவோன் 5 நெடுநாள் மீன்பிடி படகு இருக்கும் இடத்தை நோக்கி செல்லும் இலங்கை கடற்படைக்கு சொந்தமான விஜயபாகு கப்பலில் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.
Post a Comment