காங்கேசன்துறை கப்பல்:காற்றுப்போனது?

பெரும் பிரச்சாரங்களுடன் நாளை (13) ஆம் திகதி ஆரம்பக்கவிருந்த  காங்கேசன்துறை - நாகப்பட்டினம் பயணிகள் கப்பல் சேவை 17  ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 13 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை பதிவு செய்த பயணிகளுக்கு 17 ஆம் திகதி மாற்றப்பட்டுள்ளதாக நிர்வாகம் அறிவித்துள்ளது.

சட்டரீதியான அனுமதி காரணமாகவே கப்பல் சேவை தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 




No comments