ஆயிரத்து 83 கைபேசிகள் உள்ளிட்டவற்றுடன் இருவர் கைது
கட்டுநாயக்கா பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், ஆயிரத்து 83 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் 200 உயர் கொள்ளளவு கொண்ட பென்டிரைவ்களை வைத்திருந்த இரு இலங்கையர்களை கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களின் பெறுமதி சுமார் 50 மில்லியன் ரூபா எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
Post a Comment